வணக்கம் நண்பர்களே…
இப்போது ஒரு முக்கியமான செய்தி கிடைத்துள்ளது. TNPSC செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் திரு R.சுதன் IAS அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆம் இப்பொது அவர் சர்வ சிக்ஷ அபியின் (SSA) திட்டத்தின் மாநில திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் ஆகிய இரு பதவிகளும் தற்போது காலியாக உள்ளது.
இந்த இரு பதவிகளுக்கும் கூடிய விரைவில் அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.
இந்த நியமனத்தை தொடர்ந்து புதிய தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும். ஒன்றரை ஆண்டுகளாக எந்த தேர்வும் TNPSC ஆல் நடத்தப்படவில்லை. மேலும் குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு, மோட்டார் வாகன ஆய்வாளர், ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் பதவிகளுக்கு கலந்தாய்வு நடை பெரும்.
தமிழ் நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது என்ற அரசு அறிவிப்பு விட்டுவிட்டது. எனவே தேர்வு குறித்த அறிவிப்புகள் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். உங்கள் பாடங்களை நீங்கள் தொடர்ந்து பயிலுங்கள் சிறந்த துணைகொண்டு.
தேர்வு குறித்த உடனடி தகவல்கள், சிறந்த பாட குறிப்புகள், பாட நுணுக்கங்கள், வினை விடையை ADDA247தமிழ் செயலியில் பெறுங்கள்
Download the app now, Click here
Use Coupon code: JUNE77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247 tamil website | Adda247 Tamil telegram group | Adda247TamilYoutube | Adda247App